நீ விரும்புகிறாயா என்று உறுதிப்படுத்தமுடியாத
அனைத்து நேரங்களிலும்
அப்போது கடந்துபோகும்
வேறொருத்தியின் சிணுங்கல்களின் நொடிப்பொழுதில்
லயித்துவிடுகிறது பாவமிந்தமனம்.
மீண்டும் உனை நினைக்கும்போது
ஏதோவொரு நெருடல் மிஞ்சுகிறது,
சில நிமிடங்கள் உன்னையே நினைத்தபின்
ஈர்ப்பைமீறிய காதல் உன்மீது.
எனக்கும் விருப்பமில்லைதான் இந்த இருதலைக்கொள்ளித்தனம்
நொடி சிந்தாத உனக்கேவான என் காதல்
உன் கைகளில்மட்டுமே.
அதுவரை அலைபாயும் இந்த மனதிற்கு
என்ன சொல்லி ஆறுதல்படுத்த?
“Sometimes there’s so much beauty in the world I feel like I can’t take it, like my heart’s going to cave in.”
– Ricky Fitts (Wes Bentley), American Beauty (1999).
11 comments
Comments feed for this article
October 16, 2008 at 8:33 am
Saravana Kumar MSK
//ஈர்ப்பைமீறிய காதல் உன்மீது.//
நல்லா இருக்கு காந்தி.. 🙂
October 16, 2008 at 10:38 am
அனுஜன்யா
அடப்பாவி,
காதலிக்கும் போதே இன்னொருத்தியை சைட்டும் அடித்து, அதை நியாயப்படுத்தி கவிதையுமா? //லயித்துவிடுகிறது பாவமிந்தமனம்// ‘பாவமா?’ ; பாவம்தான். நல்லா இருக்கு காந்தி.
அனுஜன்யா
October 16, 2008 at 2:03 pm
Pradeep
Innoruthiya sight adippadhayum nyayapaduthittu,,,, kadhalayum thookki vachi kondadi irukkire…
Arumai… indha irattaithanam… adhil minji nirkum kaadhalum arumai
October 16, 2008 at 6:38 pm
TKB Gandhi
தேங்க்ஸ் சரவணன்.
+gandhi
October 16, 2008 at 7:12 pm
TKB Gandhi
//அடப்பாவி//
தேங்க்ஸ்
//காதலிக்கும் போதே இன்னொருத்தியை சைட்டும் அடித்து, அதை நியாயப்படுத்தி கவிதையுமா?//
நிச்சயம் இந்த state-of-mind-a நியாப்படுத்தலை!
“விரும்புகிறாயா என்று உறுதிப்படுத்தமுடியாத அனைத்து நேரங்களில்”னு clearஆ சொல்லிஇருக்கேன். ரெண்டு பேரும் பண்ணாதனங்க காதல், இல்லேன்னா ஒருத்தரோட ஏக்கம்/விருப்பம் மட்டும்தானே? பாவம் அந்த மனுஷன் எவ்வளோநேரம் வெயிட் பண்ணி இருந்தா இப்பிடி தோணிஇருக்கும்.
//’லயித்துவிடுகிறது பாவமிந்தமனம்’ – பாவமா?//
கண்டிப்பா!
//நல்லா இருக்கு காந்தி.//
தேங்க்ஸ் அனுஜன்யா.
+g
October 16, 2008 at 7:31 pm
TKB Gandhi
//Innoruthiya sight adippadhayum nyayapaduthittu,,,, kadhalayum thookki vachi kondadi irukkire…//
என்ன பிரதீப் பண்றது, இதுக்கு விரிவான answer போன என்னோட comment தான்!
//indha irattaithanam… adhil minji nirkum kaadhalum arumai//
Exactly! this is the point I wanted to make! Thanks மச்சி!
October 17, 2008 at 3:03 pm
ஸ்ரீமதி
//நீ விரும்புகிறாயா என்று உறுதிப்படுத்தமுடியாத
அனைத்து நேரங்களிலும்
அப்போது கடந்துபோகும்
வேறொருத்தியின் சிணுங்கல்களின் நொடிப்பொழுதில்
லயித்துவிடுகிறது பாவமிந்தமனம்.//
அடப்பாவி…..!!!!!!!
October 17, 2008 at 3:05 pm
ஸ்ரீமதி
ஹை அனு அண்ணாவும் என்ன மாதிரியே பீல் பண்ணிருக்கார்..!! ;))
October 17, 2008 at 3:06 pm
ஸ்ரீமதி
//அதுவரை அலைபாயும் இந்த மனதிற்கு
என்ன சொல்லி ஆறுதல்படுத்த?//
நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்.. விஷயம் தெரிஞ்சா அவளே வந்து உதைப்பா..!! ;))
October 17, 2008 at 3:10 pm
TKB Gandhi
//அடப்பாவி…..!!!!!!!//
தேங்க்ஸ்.
இந்த confused stateலயும் இந்த affection மேல ஒரு inclination இருக்குப்பாருங்க ஸ்ரீ, அது தான் இந்த கவிதையோட whole themeமே!
October 17, 2008 at 3:15 pm
TKB Gandhi
//நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்.. விஷயம் தெரிஞ்சா அவளே வந்து உதைப்பா..!! ;))//
😀