‘சிறந்த மனிதர்கள்’ புத்தகம் படித்து
உணர்ச்சிப்பெருக்கில் வாங்கிய
புகைப்படத்தில்
என் சுவரில் உயிரோடிருந்த அந்த மகான்
சில மாதங்களுக்குள்
மரச்சட்டங்களுக்கான இடைவெளியில்
கொஞ்சம்கொஞ்சமாய் ஒழுகிவிட்டிருக்கிறார்.
இப்போதெல்லாம்,
அவர் அங்கிருப்பதாய் தெரிவதே இல்லை!
Advertisements
4 comments
Comments feed for this article
October 30, 2008 at 8:23 am
ஸ்ரீமதி
ஏன்?? என்ன ஆச்சு??
October 30, 2008 at 9:01 am
TKB Gandhi
Sri – //ஏன்?? என்ன ஆச்சு?//
வீட்ல இருக்கற இந்த மாதிரி photos எல்லாம் கொஞ்சநாளுக்அப்பறம் bore அடிச்சுடுது, அந்த photoவ மாட்டும்போதிருக்கற ஒரு attachment கொஞ்ச நாளல்ல போயிடும், அதுதான் ‘அவர் அங்கிருப்பதாய் தெரிவதே இல்லை.’
இப்போ ஒகேவா ஸ்ரீ?
October 30, 2008 at 6:26 pm
Saravana Kumar MSK
காந்தி இந்த விஷயத்திலும் எனக்கும் உங்களுக்கும் Same Blood-தான்..
🙂
October 30, 2008 at 10:51 pm
TKB Gandhi
அப்படீங்களா! சூப்பர் 🙂