மதம், இனம், மொழி பார்த்து
நிச்சயித்து
அம்மி மிதித்து, அருந்ததியும் பார்த்து
முடிந்துவிட்ட நம் திருமணத்தின்
களவி மயக்கத்தை கடந்துவிட்ட பின்
அன்றோருநாளின் நம் உக்கிர சண்டையில்
தூங்காமல் விழித்திருந்த நடுஇரவில்
டிவியில் ஒளிபரப்பானது
கல்லூரியில் எனை யாசித்தவளுக்கு
பிடித்தபாடல்கள்…
நேயர்விருப்பமாய்!
8 comments
Comments feed for this article
October 28, 2008 at 8:13 am
ஸ்ரீமதி
:))
October 28, 2008 at 12:34 pm
Jpm Hussain
Nice
October 28, 2008 at 12:57 pm
TKB Gandhi
@Sri // :)) //
🙂
October 28, 2008 at 12:58 pm
TKB Gandhi
@Jpm Hussain
// Nice //
Thanks Hussain 🙂
October 28, 2008 at 7:59 pm
Saravana Kumar MSK
//அன்றோருநாளில் நம் உக்கிர சண்டையில்
தூங்காமல் விழித்திருந்த நடுஇரவில்
டிவியில் ஒளிபரப்பானது
கல்லூரியில் எனை யாசித்தவளுக்கு
பிடித்தபாடல்கள்…
நேயர்விருப்பமாய்!//
ஜூப்பரப்பு.. 🙂
October 29, 2008 at 12:44 am
TKB Gandhi
@MSK – //ஜூப்பரப்பு..//
Thanks சரவணன்! 🙂
October 29, 2008 at 11:49 am
Pradeep
Arumaiyaana Kavidhai… Kavidhaithanamana padam…
October 29, 2008 at 6:36 pm
TKB Gandhi
Thanks Pradeep!