இதுவரை எதுவும் செய்ததில்லை
என்னசெய்வதென்று தெரிந்ததில்லை
இன்னமும் தெரியவில்லை,
உனக்காக கண்ணீர்மட்டுமே சிந்தக்கூடிய
கையாளகாப் பொருள் நான்.
எரியமட்டுமே முடிகிறது என் இதயத்தால்
கருகுவதற்குமுன் விடிந்துவிடு
காத்திருக்கிறேன்!

For more Bloggers protest on Eelam