இதுவரை எதுவும் செய்ததில்லை
என்னசெய்வதென்று தெரிந்ததில்லை
இன்னமும் தெரியவில்லை,
உனக்காக கண்ணீர்மட்டுமே சிந்தக்கூடிய
கையாளகாப் பொருள் நான்.
எரியமட்டுமே முடிகிறது என் இதயத்தால்
கருகுவதற்குமுன் விடிந்துவிடு
காத்திருக்கிறேன்!
இதுவரை எதுவும் செய்ததில்லை
என்னசெய்வதென்று தெரிந்ததில்லை
இன்னமும் தெரியவில்லை,
உனக்காக கண்ணீர்மட்டுமே சிந்தக்கூடிய
கையாளகாப் பொருள் நான்.
எரியமட்டுமே முடிகிறது என் இதயத்தால்
கருகுவதற்குமுன் விடிந்துவிடு
காத்திருக்கிறேன்!
6 comments
Comments feed for this article
October 21, 2008 at 9:59 am
ஸ்ரீமதி
:((
October 23, 2008 at 7:56 pm
Saravana Kumar MSK
:((
October 23, 2008 at 7:56 pm
Saravana Kumar MSK
ரொம்ப வருத்தமா இருக்கு.
October 24, 2008 at 9:40 am
jayaprakashvel
rather than worrying we shall start write more on this aspect. we have lot of youngsters who doesnt know such genocides in srilanka. i am not writing on behalf of tamils alone in lanka. i want people should care about the sorrows of other peoples irrespective of cast, religion language and nationality. peoples are peoples. governments are governments. everywhere the same grammer. peoples will be suffered. goverment will be torturing them
December 6, 2008 at 1:55 pm
venkatesh
இந்தியா,சிங்கள அரசுக்கு தரும் ஆயுத உதவியை நிறுத்த வேண்டும்.கடல் வழியாக பாக்கிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் வந்து ,மும்பையில் தாக்குதல் நடத்தியுள்ளார்கள் .இதிலிருந்து இந்தியா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.தெற்கு பகுதியில்,இந்தியா பாதுகாப்பாக உள்ளது என்றால்,அது ஈழ தமிழர்களால் தான்.யாழ்பாணம், போன்ற பகுதிகளில்.விடுதலைபுலிகள் ,தமிழர்கள் வசம் இல்லை என்றால்.அதை ,சிங்கள அரசு ,சீனாவுக்கோ,பாக்கிஸ்தானுக்கோ ராணுவ தளம் அமைக்க கொடுத்துவிடும்.அப்போது,அது இந்தியாவின் தென்கோடிக்கும் பாதுகாப்பு அற்ற சூழல் உருவாகும்.சிங்கள அரசு ,இந்தியாவுக்கு சாதகமாக செயல்படாது.அவர்கள்,இப்போதும், நம் இந்திய மீனவர்களை தாக்கியும்,கொன்றும் வருகிறார்கள்.ஆகவே,நம் இந்திய அரசு,அங்குள்ள ஈழ தமிழர்களுக்கு உதவுவது மூலம்,தன்னுடைய பாதுகாப்பையும் உறுதி செய்துக்கொள்ளலாம். இல்லை என்றால் இந்தியாவிற்கு நான்கு பக்கமும் எதிரிகளை எதிர் நோக்க வேண்டியிருக்கும்.ஈழ தமிழர்கள் தான்,இந்தியாவிற்கு நம்பிக்கையுடையவர்களாக இருப்பார்கள் அன்றி,சிங்களவர்கள் அல்ல.ஆகவே,விடுதலைபுலிகளை ,பயங்கிரவாத இயக்கமாக பார்க்காமல்,விடுதலை போராட்ட இயக்கமாக அங்கிகரித்து,அவர்களுக்கு உதவ வேண்டும்.சிங்கள அரசை,வற்புற்த்தி ,போர் நிறுத்தம் செய்ய வைத்து,அவர்க்ளை,மீண்டும் விடுதலைபுலிகளுடன் ,பேச்சு வார்த்தையில் ஈடுபட செய்ய வேண்டும்.
December 6, 2008 at 1:56 pm
venkatesh
ஈழத்தை காணிக்கையாக்குவோம்….
நம்மவர் வாழ்வின் விடிவெள்ளியே
உலக தமிழர்களின் உள்ளத்திலே ……………………
நீங்கா……………………………..இடம் பிடித்தவனே……………!
நம் விடுதலை வேண்டி போராடினாய்………………………………………! இன்று…….. ந்ம் பகைவரின் குண்டுக்கு இரையாகினாய்…
தமிழ் ஈழம் கிடைத்திட உழைத்திட்டாய்…!
தன்னூயிரையே விதையாக விதைத்திட்டாய்…!
தமிழ்ச்செல்வா நீ மடிந்து போக்வில்லை…………….
பல்லாயிரம் த்மிழ்ச்செல்வாவாக மீண்டும் உயிர்த்தெழுவாய்.. !
கண்ணீரை காணிக்கையாக்க மாட்டோம்…….………..!
போராடி த்மிழ் ஈழத்தை காணிக்கையாக்குவோம்…………..!. பொறு…………………………………!
இரா.வெங்கடேஷ்