எப்படியோ! அழகான பெண்களின் ஏதோ ஒரு சில
அசைவுகள் அல்லது வளைவுகளில்
கலைந்துவிடுகிறேன்.
அந்த அனைவரையும் ஒன்று சேர்த்தாலும்
உன் தூய்மையில் ஒரு பாதி வருவதில்லை!
கலைந்த சில நொடிகளின் இறப்புக்குள்
நினைவு திரும்பையில்
எச்சத்திலிருந்து முளைத்தது போல கனக்கிறது மனம்.
9 comments
Comments feed for this article
June 27, 2008 at 2:50 am
M.Saravana Kumar
உண்மைதான்.. 😦
உண்மையான கவிதை..
July 6, 2008 at 12:59 pm
kamesh
its nice. all loved peples are cross this feelings.
July 6, 2008 at 7:28 pm
TKB Gandhi
Thanks Kamesh.
July 11, 2008 at 10:47 am
rani
super kavithai
July 11, 2008 at 11:08 am
TKB Gandhi
Thank you Rani!
October 25, 2008 at 2:43 pm
ஸ்ரீமதி
too bad 😦
October 25, 2008 at 3:13 pm
TKB Gandhi
மன்னிச்சுடுங்க Sri!
October 29, 2008 at 9:08 am
ஸ்ரீமதி
அச்சச்சோ சாரி காந்தி…:(( நான் கவிதைய சொல்லல.. அந்த எண்ணத்த சொன்னேன்.. கவிதை நல்லா இருக்கு… :))
October 29, 2008 at 5:56 pm
TKB Gandhi
அந்த எண்ணத்துக்காகதான் ‘மன்னிச்சுடுங்க’ சொன்னேன். 🙂
டைட்டில்ல “ஆண்பாவம்” :). நம்ம நண்பர்களோட comments பாத்து இது ரொம்ப உண்மைங்கறது தெரியுது! 😦 ஆனா “சில நொடிகள்”ங்கறது சில நொடிகளாவே ‘மட்டும்’ இருந்தா மன்னிச்சிவிட்ரலாம் இல்லிங்களா? 🙂 இல்லைனா தான் பிரச்சனை 😦